சரவெடுத்தல்

தென்னை, பனை போன்ற மரங்களில் தேவையற்ற மட்டைகளையும், பாளைகளையும் நீக்கி சுத்தப்படுத்துதல்.
[சரவெடுத்தல்]
– தென்னந்தோப்புல ஆளுங்க வந்து சரவெடுத்துனு கீறாங்க. போயி அவங்களுக்கு சாப்பாடு தந்துட்டு வரணும்.
– மரத்துல ஏறி சரவெடுக்கறது ஒண்ணும் அம்மாம் சுலுவான வேல கெடயாது.
*