முரம்பு – 15

தோல் பிய்த்துக்கொண்டு வரும் அளவுக்கு வெயில் எரித்தது. மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும் வரைக்கும் கால்வாய் தோண்டிய முத்துசாமிக் கவுண்டரும் செவடனும்…

Read More

முரம்பு – 14

தன் கப்பை காலை வைத்துக்கொண்டு மூச்சு வாங்க மாணிக்கத்துடன் முடியனூரான் கொல்லி மொடக்கில் கால்வாய் தோண்டும் இடத்துக்கு ஓடிவந்த குப்புசாமி…

Read More

முரம்பு – 13

எப்போது எப்படியென்றே தெரியவில்லை, கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாடு அறுத்துக்கொண்டு வந்து முரம்புக் கொல்லியில் குழந்தையைப் புதைத்த…

Read More

முரம்பு – 11

செல்விதான் முதலில் பார்த்தாள். அதுவும் கட்டுத்தெருவுக்குள் இருந்தவர்களுக்கு காய்ச்சிய பாலை எடுத்துப்போய் சொம்பில் ஊற்றித் தந்துவிட்டு…

Read More

முரம்பு – 10

முருகனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இந்த இரவு தூங்காமலேயே கரைந்துகொண்டிருந்தது. கொட்டாயின் நெடுங்காலில் சாய்ந்துகொண்டு தன் மடியில் அவனை…

Read More
எழுத்தளவு-+=