சொல்லின்றி எதுவுமற்றவன்! – 148

ஆமாம். இத்தேடல் குறையாமல் இருப்பதால்தான், உங்கள் வயதுடைய படைப்பாளிகள் புனைவிலேயே தேங்கி இருக்கையில், அவர்களிலிருந்து வேறுபட்டு நீங்கள் இதுபோன்ற பெரும் படைப்புகளை படைக்க முடிகிறது. சரி, சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டிய அளவுக்கு ஏன் பக்தி இலக்கியப் பாடல்களை காட்டவில்லை?

Read More
எழுத்தளவு-+=