சொல்லின்றி எதுவுமற்றவன்! – 149

‘நிலைத்திணை’யை வாசித்து முடித்ததும் ஒரு விஷயம் தோன்றியது. நீங்கள் பயணப்பட்ட இடங்கள் கூட (உதாரணமாக, உங்கள் கிராமம் தொடங்கி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் வரைக்கும். இன்னொரு பக்கம் அந்தமான் தீவுகள், மலேசியா என கடல் தாண்டியுள்ள இடங்கள்) இந்நூல் எழுதக் காரணமாக இருந்திருக்குமோ?

Read More
எழுத்தளவு-+=