சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

‘இப்படியும் ஒரு மனிதரா?’ கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. சரி, அவர் பற்றின இன்னொரு கேள்வி. அவரைப் பற்றி நீங்கள் எழுதுவதற்கு முன்பு, அவர் இத்தனை தூரம் உங்கள் எழுத்திலும், உங்கள் எழுத்து வழியாக வாசகர்களுக்குள்ளும் நுழைவார் என்று நினைத்ததுண்டா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

உங்கள் ஐயா இன்று பலநூறு தமிழ் வாசகர்கள் அறிந்த முகமாகி இருக்கிறார். அவர் பற்றி இதுவரைக்கும் எவ்வளவோ எழுதிவிட்டீர்கள். இன்னமும்கூட எழுதுவீர்கள். இங்கே அவர்குறித்து இதுவரை சொல்லாத ஒன்றை அல்லது அண்மையில் அவரிடம் கண்ட ஒன்றை பகிரமுடியுமா?

Read More
எழுத்தளவு-+=