சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

‘இப்படியும் ஒரு மனிதரா?’ கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. சரி, அவர் பற்றின இன்னொரு கேள்வி. அவரைப் பற்றி நீங்கள் எழுதுவதற்கு முன்பு, அவர் இத்தனை தூரம் உங்கள் எழுத்திலும், உங்கள் எழுத்து வழியாக வாசகர்களுக்குள்ளும் நுழைவார் என்று நினைத்ததுண்டா?

Read More
எழுத்தளவு-+=