பிரண்டை

கண்ணாடி டப்பாவின் மூடியைத் திறந்து, ஸ்பூனில் கொஞ்சமாய் எடுத்து, தட்டின் ஓரமாக வைத்து தொட்டுக்கொண்டோ அல்லது சோற்றுடன் சேர்த்து பிசைந்தோ சாப்பிடும் பிரண்டை ஊறுகாயைத்தான் (துவையலைத்தான்) இங்கே…

Read More

சாமிக்கண்ணு மவனாகவே இருங்கள் – ஆண்டாள் பிரியதர்ஷினி

அவரை நான் முதன்முதலாகச் சந்தித்த போது எனக்குள் ஆச்சர்யம் மேலோங்கியது. மென்மையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வெகு இயல்பான மொழியில். அவரது குரல் இலகுவாக, தோழமையோடு இருந்தது. இந்தத் தளத்தில்…

Read More

அன்பு சுவர்

இதுவரை செல்லாத புதுப்புது பாதை வழியாக புதிய இடங்களுக்கு நடந்து போய் வருவது மிகப் பிடித்த ஒன்றெனக்கு. அதிலும் செல்லும் வழிகளிலும், இடங்களிலும் எதிர்படும் மனிதர்களையும், அவர்களது முகங்களையும்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – முதல் இதழ் விமர்சனம்

ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்து, ‘குமுதம் – சிநேகிதி’ இதழில் வெளியாகியுள்ள புத்தக விமர்சனம்…

Read More

ஆதிரையில் ஆதிரையான் – 3

ஆருத்ரா தரிசனம் குறித்து ஏற்கனவே பல தடவை கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் நேரில் கண்டது கடந்தாண்டுதான். அதுவும் வடாரண்யம் (வடம் எனில் ஆலம். ஆரண்யம் எனில் காடு) எனச் சொல்லப்படும் திருஆலங்காட்டில்…

Read More

மகன் தந்தைக்கு ஆற்றிய நன்றி! – தினமணி நேர்காணல்

வடிவரசு – எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். இவர் போல படித்தவர்கள் ஏதேனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு, அடுத்து எந்த வெளிநாட்டுக்குப் போய்…

Read More
எழுத்தளவு-+=