சொல்லின்றி எதுவுமற்றவன்! – 128

ஒருபக்கம் உங்களூர் மண்மொழியிலும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வார்த்தைகளையும் வைத்து எழுதிய நீங்கள், சற்றும் எதிர்பாராத வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான புறநானூறு தமிழிலும் எழுதி இருக்கிறீர்களே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 127

‘பனஓல காத்தாடி – பசியாத்த சூரப்பழம்… செல செய்ய சேத்துமண்ணு – செட்டுசேரும் கலத்துமேடு… ’கிராமத்து குழந்தைகளின் கொண்டாட்ட மனநிலையை இத்தனை அழகுற சொல்லும் பாடலைக் கேட்டு பலநாள் ஆகிறதே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 126

இதற்கு அப்படியே நேர்எதிராக ‘கானகா’ பாடலை, நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியலில் வரக்கூடிய ‘Palindrome’ முறையில் எழுதி இருப்பீர்களே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 125

‘ஆகாசம் நீலநெறம்’ முழுக்க முழுக்க தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள உங்கள் கிராமத்து மக்கள் நாவில் ஒலிக்கும் சொற்களால் ஆன பாடல். இதில் வரும் பல சொற்கள் முதல் தடவையாக இசைவண்டியில் ஏறியதாக எடுத்துக் கொள்ளலாமா?

Read More
எழுத்தளவு-+=