ஐயன்Sol_தனயன்Click – 066
இல்லாத்த நெனக்காத மனசும், இருக்கறத தொலக்காத புத்தியும் இருந்துட்டா போதும், எம்மாம்பெரிய சோதன வந்தாலும்…
Read Moreஇல்லாத்த நெனக்காத மனசும், இருக்கறத தொலக்காத புத்தியும் இருந்துட்டா போதும், எம்மாம்பெரிய சோதன வந்தாலும்…
Read Moreவெதயில வெளச்சலப் பாக்கற பார்வதான் ஒருத்தர மத்தவங்கலருந்து தனிச்சிக் காட்டும். அதேமாரி…
Read Moreஒன்னால ஒண்ணு முடிலனா அத வுட்டுடனும், அது என்னிக்கும் முடியாதுன்னு அர்த்தம் கெடயாது. கொஞ்ச காலம் வுட்டு…
Read Moreசூரிய ஒதயத்துக்கு முன்னால ஏந்திரிக்கிற வாழ்க்கதான் என்னிக்கும் நம்மள நோவுநொடி அண்டாம சொகமா வச்சிருக்கும். அதேமாரி…
Read Moreஇருக்கறதுலயே பெரிய படிப்பினனா, அது சக உயிருங்கள மதிக்கறதுதான். அதுக்கடுத்த படிப்பின…
Read Moreவார்த்திங்களுக்கு இருக்க வலிம, என்னக்கேட்டா எதுக்குமே இல்லன்னு சொல்வன். அதேமாரி…
Read Moreநம்மூர்ல நம்மள சுத்தி என்னென்னலாம் வெளயுதோ அதான் என்னிக்கும் நம்முளுக்கான ஒணவு. அத வுட்டுட்டு…
Read Moreஅளவு மீறன சந்தோசத்தயும், துக்கத்தயும் என்னிக்கும் தனியா அனுபவிக்க கத்துக்கோ. அப்பதான்…
Read Moreவாழ்க்கயில ஒரு மரத்தயாது நட்டவனுக்குதான் இந்த பூமில இன்னொரு மரத்த வெட்ட…
Read Moreஅடுத்தவங்க கூட சண்டபோடறத வுட்டுட்டு எவன் ஒருத்தன் தாங்கூட உண்மயா சண்டப்போடறானோ…
Read More