கோட்டுவா
கொட்டாவி மற்றும்…
Read More‘ஓ, மக்களே!’ பாடலில்… ‘அறிவிலி, கேடர், கயவர், வஞ்சகர் / அவர்தான் உங்கள் தலைவரா?’ என்றும், ‘வேஷக்காரர், விஷக்காரர் மோசக்காரர், ஊழல்காரர் / அவரைவிட நீங்கள் குறைச்சலா?’’ என்றும் எழுதியிருப்பீர்கள். இதையெல்லாம் கேட்டு மக்கள் கொஞ்சமாவது திருந்தியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா?
Read Moreஉங்கள் பதில் ஒருவகையில் ஆச்சர்யமாகவும், இன்னொரு வகையில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரும் யாருக்காக பாடலை உருவாக்குகிறோமோ அவர்தான் முதலில் அப்பாடலை கேட்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக உள்ள எல்லா வழிகளையும் தேடித் தேடி முயன்றும் பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ… பாடலை வெளியிட்டுவிட்டு, ‘அவர் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன’ என்பதுபோல அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டத்தாக சொல்கிறீர்கள்.
Read Moreஇதை அவர் (ஏ.ஆர்.ரஹ்மான்) கேட்டிருப்பாரா?
Read Moreதொடர்ந்து வரிசையாக சமூகம் சார்ந்த பாடல்களை எழுதிவந்த நீங்கள், சட்டென யாரும் எதிர்பாராத வகையில் ‘ரஹ்மான் – 25’ பாடல் வெளியிட்டது ஏன்?
Read Moreஆள் நடமாட்டம் இன்றி ஊர் மக்கள் அனைவரும் இரவு உணவு முடித்துவிட்டு…
Read Moreநீங்கள் சொன்னதும்தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். பசியுடன் வரும் ஒரு பட்சிக்கு தன்னிடம் இருக்கும் கடைசிப்பிடி விதைநெல்லையும் தருவது. இதெல்லாம் ஒரு விவசாயியால் மட்டும்தான் சாத்தியம் அல்லவா?
Read More