முரம்பு – 15
தோல் பிய்த்துக்கொண்டு வரும் அளவுக்கு வெயில் எரித்தது. மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும் வரைக்கும் கால்வாய் தோண்டிய முத்துசாமிக் கவுண்டரும் செவடனும்…
Read Moreதோல் பிய்த்துக்கொண்டு வரும் அளவுக்கு வெயில் எரித்தது. மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும் வரைக்கும் கால்வாய் தோண்டிய முத்துசாமிக் கவுண்டரும் செவடனும்…
Read Moreதன் கப்பை காலை வைத்துக்கொண்டு மூச்சு வாங்க மாணிக்கத்துடன் முடியனூரான் கொல்லி மொடக்கில் கால்வாய் தோண்டும் இடத்துக்கு ஓடிவந்த குப்புசாமி…
Read Moreஎப்போது எப்படியென்றே தெரியவில்லை, கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாடு அறுத்துக்கொண்டு வந்து முரம்புக் கொல்லியில் குழந்தையைப் புதைத்த…
Read Moreகாகிதத்தில் தனித்தனியாக மடித்த மஞ்சள், சிவப்பு, கெதம்பொடி, திருநீறோடு வெற்றிலை பாக்கு, கற்பூரம், வத்தி, வெல்லம், பொரிகடலையும்…
Read Moreசெல்விதான் முதலில் பார்த்தாள். அதுவும் கட்டுத்தெருவுக்குள் இருந்தவர்களுக்கு காய்ச்சிய பாலை எடுத்துப்போய் சொம்பில் ஊற்றித் தந்துவிட்டு…
Read Moreமுருகனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இந்த இரவு தூங்காமலேயே கரைந்துகொண்டிருந்தது. கொட்டாயின் நெடுங்காலில் சாய்ந்துகொண்டு தன் மடியில் அவனை…
Read Moreவானம் அப்படியே இடிந்து மேலே விழுந்ததுபோல் இருந்தது, கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும்…
Read Moreகழுவி திருநீறு தொட்டு பூசையிட்ட அன்னக்கூடையில் அரிசியைக் கொட்டி பொங்கல் வைக்க சிறு குண்டான், மூட மெல்லிசான தட்டு, கிண்ட கரண்டி…
Read Moreவிடிந்தால் மார்கழி முதல்நாள். முன்தினம் மாலையே ஊர் கவுண்டர் வீட்டிலிருந்து ரேடியோசெட்டு எடுத்து வந்து மாரியம்மன் கோயில் ஆலமரத்தின் உச்சிக்கிளையில்…
Read Moreஆற்று வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து இடுப்புமூட்டு தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஊர் போடுமுட்டைகள்…
Read More