சொல்லன்றி எதுவுமற்றவன்! – 353
ஓரளவுக்கு சமைப்பீர்கள் எனக் கேள்வியுற்றேன். உண்மையா?
Read Moreஓரளவுக்கு சமைப்பீர்கள் எனக் கேள்வியுற்றேன். உண்மையா?
Read Moreபெரும் உணவுப் பிரியர் நீங்கள். எனினும், சமீப காலங்களில் உணவு மீது அவ்வளவாக ஆர்வம் காட்டாதது போல தெரிகிறதே?
Read Moreஅஞ்சல் துறையில் பணிபுரியும் தம்பி பிரபாகரன் நான் வியக்கும் நேர்மறை சிந்தனையாளர். எப்போது சந்தித்தாலும் புதுப்புது விஷயங்களை பகிர்பவர். அப்படி கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்தபோது…
Read Moreஇதைக் கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்லமுடியுமா?
Read Moreஹாஹா… நிச்சயம் செல்வோம். இந்தியா பெயரை ‘பாரத்’ என மாற்ற முற்படுகிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
Read Moreஇலக்கிய முன்னோடிகளாக ஜெயகாந்தன் முதலான பெயர்களை சொன்னீர்கள். இதனை சற்று விரித்து அதாவது, சங்க காலம் முதல் கடந்த நூறாண்டுகளுக்கு முன்னானவர்கள் வரை சொல்லச் சொன்னால் யாரைச் சொல்வீர்கள்?
Read Moreதொடர்ந்து புத்தகங்களை தேடித்தேடி வாசித்து வருபவர் நீங்கள். வீட்டிலேயே ஒரு நூலகம்கூட வைத்திருக்கிறீர்கள். இதுவரை வாசித்தவற்றிலிருந்து குறிப்பாக அல்லது முதலில் நினைவுக்கு வரும் பத்து நூல்களை சொல்ல முடியுமா? (அது எவ்வகை நூல்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கடந்த நூறாண்டுக்குள் வெளிவந்ததாக இருக்க வேண்டும்.)
Read Moreஇப்போது சிருங்கேரி வந்ததற்கும் அத்வைதம்தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
Read Moreதத்துவம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுவரையான தத்துவங்களில் எது உங்களுக்கு ஏற்புடையதாகப் படுகிறது?
Read Moreஇதனை ஒரு சாமானியனாகவே கேட்கிறேன். இவ்வளவு கடினப்பட்டு அதாவது, உயிரை பணயம் வைத்துப் போய் ஓரிடத்தை பார்க்க வேண்டுமா?
Read More