சொல்லின்றி எதுவுமற்றவன்! – 065
இந்த ஐந்து பாடல்களில் உங்களுக்கு மிகப் பிடித்த பாடல் எது?
Read Moreஇந்த ஐந்து பாடல்களில் உங்களுக்கு மிகப் பிடித்த பாடல் எது?
Read Moreமுன்பெல்லாம் ஓர் ஆல்பம் என்றால் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். ஆனால் அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு பாடலுக்கு வந்து நிற்கிறது. இந்த சூழலில் பொதிகை தொலைக்காட்சிக்காக நீங்கள் எழுதிய ‘சுகமான சுதந்திரம்’ ஆல்பம் ஐந்து பாடல்கள் கொண்டது. அதைப் பற்றி சொல்லுங்கள்…
Read Moreதொடர்ந்து தனிப்பாடல்கள் பற்றி பேசி வருகிறோம். உங்கள் ‘அந்தமான் காதல்’ பற்றி சொல்லுங்கள்.
Read Moreஇப்பாடல் வெளியீட்டின்போது கூட ஏதோ பிரச்சனை ஆனதாக எழுதியிருந்தீர்களே?
Read Moreசாதி அத்தனை சீக்கிரம் இங்கே மறையும் என நினைக்கிறீர்களா?
Read More‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றான் பாரதி. நீங்களோ ‘சாதிகள் இருக்கடி பாப்பா’ என்கிறீர்கள். இதில் எதை எடுத்துக்கொள்வது?
Read Moreஇப்பாடலை கேட்டுவிட்டு எழுத்தாளர் வண்ணதாசன் கூட ஏதோ சொல்லியிருந்ததாக ஒரு பதிவில் கண்டேனே?
Read Moreஉங்கள் முகநூல் பதிவொன்றில் வாசித்ததாக நினைவு. இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒரு சிறப்புக் குழந்தை உங்களை பார்க்க விரும்பி வந்து பார்த்ததாக எழுதியிருந்தீர்கள்.
Read More‘மலர்ந்தும் மலராப் பூக்கள் என்றால் – அதுவும் பூதான் நெஞ்சே… இருந்தும் இல்லா உயிர்கள் என்றால் – அதுவும் உயிர்தான் நெஞ்சே… ’இது உங்கள் ‘பேரன்புடன்’ பாடலின் துவக்க வரிகள். இப்பாடல் எழுதிய தருணத்தை சொல்லுங்கள்.
Read More‘ஓ, மக்களே’ பாடல் குறித்து இன்னொரு கேள்வி. இந்தப் பாடலில் நீங்கள் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சொன்னதாகத் தெரிகிறதே…?
Read More