அரம்பு போற்றுதும் – 009 : மாங்கா காணாம்
காலை சரியாக ஏழு மணி இருக்கும். கூடாரத்துக்குள் தனியாகப் படுத்திருந்த ஐ, தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து, ”அப்பா, இங்க வாங்க’’ என்று கூப்பிட்டான்…
Read Moreகாலை சரியாக ஏழு மணி இருக்கும். கூடாரத்துக்குள் தனியாகப் படுத்திருந்த ஐ, தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து, ”அப்பா, இங்க வாங்க’’ என்று கூப்பிட்டான்…
Read Moreகுழந்தைகள் தம்மைச் சுற்றியிருக்கும் பெரியோர்கள் செய்வதைப் பார்த்து அதேபோல செய்து பார்ப்பதில் மிக்க ஆர்வம் உடையவர்கள். அதிலும்…
Read Moreபுத்தக அடுக்கருகில் உட்கார்ந்து கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து வந்த கவிஞர் சுகுமாரனின் ‘வெளிச்சம் தனிமையானது’ கட்டுரை நூலை மிகத் தீவிரமாக…
Read Moreஎழுத்து மேசையருகே இடது புறமாக மேலே சுவரில் மாட்டியிருந்த எனது உருவ ஓவியத்தைச் சுட்டிக்காட்டி ஐ, ”அப்பா’’ என்றான்.
Read Moreசில மாதங்களுக்கு முன்பு தம்பி பிரபாகரன், ஐ எழுதி; வரைந்து விளையாடுவதற்காக ஒரு விளையாட்டு டேப் (Tab) வாங்கி வந்து தந்திருந்தார். அதனை அடிக்கடி…
Read Moreவீட்டருகில் இருக்கும் சிறு பூங்காவுக்கு அவ்வப்போது ஐயை அழைத்துப்போய் விருப்பம் போல விளையாடவிட்டு கூட்டிவருவதை சில மாதங்களாக வாடிக்கையாக…
Read Moreகடந்த இரு மாதங்களாக நாள்தோறும் மதியம் அல்லது மாலை வேளையில் ஒரு பெரிய குண்டான் அல்லது அன்னக்கூடையில் தண்ணீர் பிடித்து வைத்து…
Read Moreவீட்டு நூலகத்தில் இருக்கும் பனுவல்களில் ஓரிடத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கும் எனது நூல்களை முதலில் அடையாளம் கண்டுகொண்டு…
Read Moreபெயருக்கு ஏற்றாற்போல ஐ அவ்வப்போது ஏதாவது வியக்கும்படி அழகழகானக் குறும்புகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பான். அவ்வகையில் இன்று காலை…
Read More