சொல்லன்றி எதுவுமற்றவன்! – 279
தொடர்ந்து நூலகங்களை பயன்படுத்துபவர் நீங்கள். நூலகங்களின் இப்போதைய நிலை குறித்து சொல்லுங்கள்.
மிக மிக கவலைக்குரிய நிலையில்தான் இருக்கின்றன. (சொல்லிவிட்டு தனக்குள் எதையோ யோசித்தவர்) இங்கே வேடிக்கை என்னவென்றால், இது தெரிந்தும் தெரியாததுபோல் வெட்கமே இல்லாமல் சிலாகிக்கும் கூட்டம் பெருகிவிட்டதுதான்.
[இன்னும்]
*