சொல்லின்றி எதுவுமற்றவன்! – 156
இச்சொற்களையும், ஒளிப்படங்களையும் முகநூலிலும், இன்ஸ்டாவிலும் தினந்தோறும் ஒன்று எனப் பதிவிட்டதாக நினைவு. சரிதானே?
ஆமாம். 2021, ஜனவரி ஒன்று தொடங்கி, தொடர்ந்து 100 நாட்கள் பதிவிட்டேன். பிறகுதான் அது நூலாக வெளிவந்தது.
[இன்னும்]
*