சொல்லின்றி எதுவுமற்றவன்! – 105
கடிதம் வடிவில் சுயசரிதை. புது எண்ணமாக உள்ளதே?
அப்படித்தான் வாசித்த பலரும் கூறி வருகிறார்கள். பெரும்பாலும் தந்தைதான் தனது கதையை; சரிதையை தன் மகனுக்கு சொல்வதாக கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம். ஆனால், இக்கடித நூல் வழியாக ஒரு மகனாக நான், எனது தந்தைக்கு என் சரிதையை கூறி இருக்கிறேன். இது புது எண்ணம் என்பதைத் தாண்டி, மனத்துக்கு பிடித்த விஷயம். அதனால் உடனே செயல்படுத்திவிட்டேன்.
[இன்னும்]
*