சொல்லின்றி எதுவுமற்றவன்! – 089

உங்கள் மூன்றாவது நூலான ‘முகங்கள்’ இருபது நாளில், அதுவும் நாளுக்கு ஒரு முகமாக முகநூலில் தொடர்ந்து எழுதி பல நூறு பேர்களால் வாசிக்கப்பட்டு பின்பு நூலானது. இந்நூல் குறித்த எண்ணம் எப்போது, எப்படி வந்தது உங்களுக்கு?

Read More

‘தாவர சங்கமம்’ தொடர்!

பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் சமூக இலக்கிய பல்சுவை மாத இதழான ‘கொலுசு’வில் ‘தாவர சங்கமம்’ என்ற தலைப்பில் ஓர் இலக்கியத் தொடர் எழுதுகிறேன்…

Read More

ஏழு கட்டுரைகள்

மனைவி கோமதி கடந்தாண்டு ஜூலை பதினைந்தாம் தேதி, தன் இருபத்தைந்தாவது பிறந்தநாளில் ஆரம்பித்து தினமொரு பதிவென வெற்றிகரமாக வெளியிட்டுவரும் Seven Series யூடியூப் சேனலில்…

Read More

நீங்கமற இருப்பவன்

நண்பன் மணி (எ) வரதராஜன் மரணித்து இன்றோடு 193 நாட்கள் ஆகின்றன. எப்போதும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் அவனுக்கு இன்று பிறந்தநாள். கூப்பிட மனம் எண்ணினாலும் கூப்பிடும் தொலைவில் அவன் இல்லை…

Read More

வரிவியம்

ஐயாவின் 96 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்தநாளுக்குப் பரிசாக ‘ஐயா 96’ என்னும் பாடலை வெளியிட கடந்த 2020 ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்பட்டது எங்களது இந்த ‘வரிவியம்’ (variviyam) யூடியூப் சேனல்…

Read More

முரம்பு படைப்பகம்

நண்பர்களோடு சேர்ந்து கடந்த ஜனவரி 2020-ல் தொடங்கப்பட்டது முரம்பு படைப்பகம். அதன் முதல் நூலாக எனது ‘ஏலேலோ பாட்டு’ வெளியானது யாவரும் அறிந்ததே. முரம்பு படைப்பகத்தின் லோகோவையும் அதன் முதல் நூலை…

Read More

நற்தொடக்கம்!

‘இணையதளம்’ தொடங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அதுவும் எனது எழுத்துகளுக்கான ஓரிடமாக. இதுவரையிலான என் எழுத்துக்களையும், இனிமேலான எழுத்துகளையும் கொண்ட இணையவெளியாக அது இருக்க வேண்டும். உலகின்…

Read More
எழுத்தளவு-+=