ஐயா (எ) 95 வயது குழந்தை! – 7
ஐயாவைப் பற்றி இதுவரை சொல்லாத ஆச்சர்யத் தகவலொன்றை இப்போது சொல்லப்போகிறேன். ஐயா – நன்றாகப் பாடுவார். அதைவிட நன்றாக ஆடுவார். ”என்னது ஐயா பாடுவாரா? ஆடுவாரா?” எனக் கேட்பின், ஆம். பாட்டென்றால்…
Read Moreஐயாவைப் பற்றி இதுவரை சொல்லாத ஆச்சர்யத் தகவலொன்றை இப்போது சொல்லப்போகிறேன். ஐயா – நன்றாகப் பாடுவார். அதைவிட நன்றாக ஆடுவார். ”என்னது ஐயா பாடுவாரா? ஆடுவாரா?” எனக் கேட்பின், ஆம். பாட்டென்றால்…
Read Moreதென்பெண்ணை ஆற்றங்கரையின் தென் புறத்தில் உள்ள எங்கள் கிராமமானது முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமம் எனலாம். நஞ்சை, புஞ்சை என இருபோகமும் நன்றாக விளையக்கூடிய மண்ணாக இருந்தாலும்…
Read Moreஐயா – சாதி மதமெல்லாம் பெரிதாகப் பார்க்கமாட்டார். அவரைப் பொருத்தவரை அனைவரும் சமம். அதுமட்டுமல்ல… ஆடு, மாடு, காக்கா, குருவி, மரம், செடி, கொடி, புல், பூண்டு, புழு, பூச்சி என அனைத்தும் அவருக்கு…
Read Moreஐயாவிடம் இரு தினங்களுக்கு முன் நகர்பேசியில் பேசியபோது, ”எப்டிய்யா இருக்க?” என்றேன். ”எனக்கென்னயா நல்லாருக்கன். சோறுதான் செல்லமாட்டுது. கை, கால் மூட்டுலாம் வரவர ரொம்ப வலிக்குது…” என்றார்…
Read Moreஇன்று காலையிலிருந்து வயிறு சரியில்லை. இதுவரைக்கும் ஐந்து தடவைக்கு மேல் கழிவறை சென்று வந்துவிட்டேன். அதனால் இன்றைக்கு முன்னெச்சரிக்கையாக வெளியில் எங்கும் செல்லாமல் பிடித்தப் படமொன்றைப் பார்க்கவும்…
Read Moreஐயா கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது என்னிடம் வந்து, ”எப்பா… நான் ஒன்னு சொல்லனும். நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பொட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டு…
Read Moreஐயாவுக்கு விமானத்துல போக ஆசை;
அம்மாவுக்கு ரயில்ல போக ஆசை;
ரெண்டுபேருக்கும் வேலூர் தங்கக்கோயிலுக்குப் போக ஆசை;
எனக்கு அவங்களோட ஆசைகள நிறைவேத்தணும்னு ஆசை…