ஐயா (எ) 95 வயது குழந்தை! – 15

ஐயா அடிக்கடி கதைகள் சொல்வார். கதைகளெனில் ஏதோ பொய்யான கற்பனையானக் கதைகள் கிடையாது. அவர் வாழ்வில் நடந்த அல்லது பார்த்த அல்லது கேள்வியுற்றதை கதைகளாகச் சொல்வார். அவர் கதை சொல்லும் விதத்தில் கதை…

Read More

‘பொங்கல் பாடல்’ உருவான கதை!

ஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 14

ஐயாவுடன் வெளியே செல்வதென்றால் அளவுகடந்த மகிழ்ச்சி வந்துவிடும். அது கோயிலுக்காக இருந்தாலும் சரி, நிலத்திற்காக இருந்தாலும் சரி, விறகு வெட்ட, கிழங்கு தோண்ட, காளான் பிடுங்க, வேர்க்கடலைப் பிடுங்க என…

Read More

சிங்கப்பூர் பொங்கல்

தமிழர் திருநாளுக்காக உலகத் தமிழர்கள் சார்பாக 2020-ல்… ‘Tolet’ திரைப்படப் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை இசையில், எனது வரிகளில், ‘விஜய் டிவி – சூப்பர் சிங்கர் புகழ்’…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 13

ஐயாவின் ரசனை எதையும் ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் செய்யும் எதிலும் ரசனையோடு ஈடுபடுவார். அதேபோல் தனக்குத் தேவையான எதையும் ரசனையோடு தேடி வாங்குவார்; செய்து கொள்வார்; செய்யச் சொல்வார்…

Read More

‘பெண்களால் ஆனவன் நான்’ – முதல் சுயபேட்டி!

விகடன் மாணவப் பத்திரிகையாளராக ஓராண்டு; அதில் தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றது. பின் மூன்றரை ஆண்டுகள் விகடனில் நிருபராகவும், அதிலும் ஒன்றரை வருடம் தலைமை நிருபராகவும் இருந்த என்னுள்…

Read More
எழுத்தளவு-+=