முரம்பு – 22
துப்பிட்டி போர்த்திக்கொண்டு இரவு முழுக்க களத்தில் மல்லாட்டைக்குக் காவலாகப் படுத்திருந்த முத்துசாமிக் கவுண்டர், செப்புள் பிரிவதற்கு முன்னாலேயே…
Read Moreதுப்பிட்டி போர்த்திக்கொண்டு இரவு முழுக்க களத்தில் மல்லாட்டைக்குக் காவலாகப் படுத்திருந்த முத்துசாமிக் கவுண்டர், செப்புள் பிரிவதற்கு முன்னாலேயே…
Read Moreமல்லாட்டை பயிரோடு சேர்ந்து ஊரும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் வந்து வீடுகட்டி…
Read Moreதிரும்பி முடியனூரான் கொல்லி மொடக்கிலிருந்த கிளைக் கால்வாயில் மடை மறித்து கட்டிவிட்டு செவடன் வந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு…
Read Moreகட்டுத்தெரு மூலையிலிருந்த பாறக்குச்சியை எடுத்துப் போய் வீட்டின் பின்னால் சாக்கடை பக்கத்திலிருந்த காலியிடத்தில் உடைத்துவந்த இரு குச்சிகளையும் அருகருகில் நட்டுவிட்டு…
Read Moreவிறகுச் சுமையை இறக்கி வைத்துவிட்டு வேகமாக நடந்து, கேட்டுக்கொண்டே போய் செல்வியின் பக்கத்தில் உட்கார்ந்தார் கவுண்டர்…
Read Moreமண்ணைப் பிளந்துகொண்டு ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக மல்லாட்டை பயிர் முளைத்து வந்திருந்தது…
Read Moreகணந்தோறும் இருட்டிக்கொண்டு வந்தது. இருள் என்பது கொஞ்சநேரம்தான். கண்கள் பழகப் பழக ஒளியாகிவிடும் இயல்புகொண்டது…
Read Moreதோல் பிய்த்துக்கொண்டு வரும் அளவுக்கு வெயில் எரித்தது. மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும் வரைக்கும் கால்வாய் தோண்டிய முத்துசாமிக் கவுண்டரும் செவடனும்…
Read Moreதன் கப்பை காலை வைத்துக்கொண்டு மூச்சு வாங்க மாணிக்கத்துடன் முடியனூரான் கொல்லி மொடக்கில் கால்வாய் தோண்டும் இடத்துக்கு ஓடிவந்த குப்புசாமி…
Read Moreஎப்போது எப்படியென்றே தெரியவில்லை, கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாடு அறுத்துக்கொண்டு வந்து முரம்புக் கொல்லியில் குழந்தையைப் புதைத்த…
Read More