சொல்லின்றி எதுவுமற்றவன்! – 051

நீங்கள் சொன்னதும்தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். பசியுடன் வரும் ஒரு பட்சிக்கு தன்னிடம் இருக்கும் கடைசிப்பிடி விதைநெல்லையும் தருவது. இதெல்லாம் ஒரு விவசாயியால் மட்டும்தான் சாத்தியம் அல்லவா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 049

உங்கள் தனிப்பாடல்களில் ‘மனிதா… மனிதா…’, ‘ஓ, மக்களே!’, ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’, ‘காலம் கடந்துடிச்சு’, ‘ரஹ்மான் – 25’ போன்ற ஐந்து பாடல்களை நீங்கள் பணிபுரிந்த விகடன் வெளியிட்டது. ஏன் அதற்கடுத்தப் பாடல்கள் எதையும் அது வெளியிடவில்லை?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 048

உங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இதுபோன்று மெனக்கிட்டு பாடல் வரிகளில் ஒரு விஷயத்தை செய்து, கேட்பவர்களில் மிகுதியானவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போகையில் எழுதிய உங்களுக்கு அது வருத்தத்தை தராதா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 047

‘உங்கள் சென்னை’ பாடலில்,

‘மூன்றாம் பாலினப் பிள்ளையும் –
எந்தன் மடியில் உறங்குமே…
நான்கடி இருந்தால் போதும் –
வாழ்க்கை மலருமே…’

போன்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. இந்த வரிகளை எழுதவேண்டும் என எவ்வாறு தோன்றியது?

Read More
எழுத்தளவு-+=