சொல்லின்றி எதுவுமற்றவன்! – 119

தமிழில் வெளியான முதல் ‘க்யூ.ஆர். கோடு நூல்’ இதுதான் அல்லவா?

ஆமாம். அதுவும் பக்கங்கள் தோறும் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக க்யூ.ஆர் கோடுகள் உருவாக்கி, அத்தனை நேர்த்தியாக இந்த நூலை வடிவமைத்திருப்போம். இந்நூல் குறித்து இப்போது யோசிக்கும்போது பல சந்தோஷங்கள் கண்முன் வந்தாலும், ஒரு வருத்தம் மட்டும் அதையெல்லாம் தாண்டி மேலோங்கி நிற்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 118

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=