”அனைவருக்குமான சொல்!”

அதிகமும் இல்லாது குறைவாகவும் இல்லாது விட்டுவிட்டு மழை பெய்த நாளின் மதியப்பொழுதில் கிராமத்திலுள்ள எங்கள் வீட்டின் அருகமை முருங்கை மரத்தில் குடை பிடித்துக்கொண்டு போய் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நான்கு வயதான அண்ணன் மகளைப் பார்த்து…

Read More
எழுத்தளவு-+=