அக்குறும்பு
அக்கரமம், அழிச்சாட்டியம், தீச்செயல்…
Read Moreஅக்கரமம், அழிச்சாட்டியம், தீச்செயல்…
Read Moreஅண்ணன் ‘தோழர் செ’ அவர்கள் ”உங்கள மாதிரி அவரும் பிரிய சகோதரர்தான்…” என தொலைபேசியில் அறிமுகப் படுத்தி வைத்தார். எட்டிக் காலடியை மிதிக்கிறமாதிரியான இடைவெளியில் உடன் நண்பர் வடிவரசுவும் இணைப்பில்…
Read More“ஐயா (எ) 95 வயது குழந்தை” புத்தகம் ஐயா அவர்களின் அன்பையும், அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்ட பேரழகான படைப்பு…
Read Moreஎனக்கு மட்டும் ஐயாவாக இருந்தவர் இப்போது பலருக்கும் ஐயாவாகியிருப்பது எத்தனைப் பெரிய மகிழ்வைத் தருகிறது தெரியுமா? ஐயாவைப் பற்றி முதலில் மூன்று பதிவுகள்தான் முகநூலில் எழுதியிருந்தேன். ஒன்று அவரது…
Read More‘மக்கட்பேறு’ அதிகாரத்துக் குறள், ‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லாது பெறும் அவற்றுள் யாம் அறிந்து வேறு இல்லை’ என்கிறது. ‘எழு பிறப்பும் தீயவை தீண்டாது, பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற்றால்’ என்கிறது…
Read Moreஐயா அடிக்கடி கதைகள் சொல்வார். கதைகளெனில் ஏதோ பொய்யான கற்பனையானக் கதைகள் கிடையாது. அவர் வாழ்வில் நடந்த அல்லது பார்த்த அல்லது கேள்வியுற்றதை கதைகளாகச் சொல்வார். அவர் கதை சொல்லும் விதத்தில் கதை…
Read More