ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘கண்மணி குணசேகரன்’ பின்னுரை

அண்ணன் ‘தோழர் செ’ அவர்கள் ”உங்கள மாதிரி அவரும் பிரிய சகோதரர்தான்…” என தொலைபேசியில் அறிமுகப் படுத்தி வைத்தார். எட்டிக் காலடியை மிதிக்கிறமாதிரியான இடைவெளியில் உடன் நண்பர் வடிவரசுவும் இணைப்பில்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – கடிதங்கள் 1

“ஐயா (எ) 95 வயது குழந்தை” புத்தகம் ஐயா அவர்களின் அன்பையும், அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்ட பேரழகான படைப்பு…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – என்னுரை

எனக்கு மட்டும் ஐயாவாக இருந்தவர் இப்போது பலருக்கும் ஐயாவாகியிருப்பது எத்தனைப் பெரிய மகிழ்வைத் தருகிறது தெரியுமா? ஐயாவைப் பற்றி முதலில் மூன்று பதிவுகள்தான் முகநூலில் எழுதியிருந்தேன். ஒன்று அவரது…

Read More

முரம்பு

தமிழில் ’முரம்பு’ என்றொரு சொல் உண்டு. இச்சொல் நம்மில் மேலதிகமானோர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. என்றாலும், இச்சொல்லை நாளுக்கு குறைந்தது பத்து தடவையாவது உச்சரிக்கும் கிராமமும் நம் தமிழகத்தில் உள்ளது…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை

‘மக்கட்பேறு’ அதிகாரத்துக் குறள், ‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லாது பெறும் அவற்றுள் யாம் அறிந்து வேறு இல்லை’ என்கிறது. ‘எழு பிறப்பும் தீயவை தீண்டாது, பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற்றால்’ என்கிறது…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 15

ஐயா அடிக்கடி கதைகள் சொல்வார். கதைகளெனில் ஏதோ பொய்யான கற்பனையானக் கதைகள் கிடையாது. அவர் வாழ்வில் நடந்த அல்லது பார்த்த அல்லது கேள்வியுற்றதை கதைகளாகச் சொல்வார். அவர் கதை சொல்லும் விதத்தில் கதை…

Read More
எழுத்தளவு-+=