திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

எதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். வெயில் கொளுத்துமொரு நண்பகல்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

இயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்றும் பல தடவை உணர்ந்திருக்கிறேன்…

Read More

ஒவ்வொரு வரியும் காட்சியாய் ஓடியது – வைரமணி

இந்த புத்தகத்தை படித்த பிறகுதான் தெரிகிறது ஐயா ஒரு குழந்தையென… நான் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும்போது தான் வடிவரசு அவர்கள் ஐயாவைப் பற்றி முகநூலில் அதிகளவில் பதிவுகளைப் பதிவிட்டார். அதை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

பயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி. நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு…

Read More

கொண்டாடுவோம் – ‘விஜயா’ மு.வேலாயுதம்

எனது ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்து நான் பெரிதும் மதிக்கும் ‘விஜயா பதிப்பகம்’ மு.வேலாயுதம் ஐயா அவர்கள் பேசி வெளியிட்டிருக்கும் ஆத்மார்த்தமானக் காணொளி இதோ… 

Read More
எழுத்தளவு-+=