சொல்லின்றி எதுவுமற்றவன்! – 193

‘சிறார் படைப்புகள் தமிழில் அதிகம் வருவதில்லை’ என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்நூல் மூலம் ஒரு சிறார் எழுத்தாளராக அறிமுகமாகி இருக்கிறீர்கள். இந்நிலையில் இக்குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 191

‘அரசங்கல்’ உங்களது முதல் சிறார் நாவல். ‘குழந்தைமையோடு சுற்றித்திரிபவன்’ என அடிக்கடி நண்பர்களிடம் நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசங்கல் எப்படியான நாவல் என்று சொல்லமுடியுமா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 190

‘திருவாளர் ஊர்சுற்றி’க்குப் பிறகு, ‘ஐந்திணைப்பாட்டு’ என்றொரு நூல் எழுதியுள்ளதாக சென்றாண்டு பதிவிட்டிருந்தீர்கள். ஏன் இன்னும் அந்நூல் வெளியாகவில்லை?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 188

இந்நூல் எழுதுவதற்கு முன்னால் பல பயண நூல்கள் வாசித்திருப்பீர்கள். அவற்றில் சட்டென இப்போது உங்கள் நினைவுக்கு வரும் ஒரு நூலைப் பற்றி சொல்லமுடியுமா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 187

எத்தனையோ பயண நூல்கள் வாசித்திருந்தாலும், இந்நூல் மட்டும் மனத்தில் நீங்காத தனியிடம் பிடித்துவிட்டது. இதற்கான காரணமாக உங்களது தனித்துவ அனுபவங்களும், அதைச் சொன்ன விதமும்தான் இருக்கும் என நினைக்கிறேன். சரிதானே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 186

வட்டவானவில் பார்த்தது, பேய்மழையில் சிக்கிக்கொண்டது, நட்சத்திர ஆமைகளைக் கண்டு பரவசப்பட்டது, இப்படி எத்தனையோ வியக்கவைக்கும் பயண அனுபவங்கள். என்றாவது நீங்கள் பயணத்தை வெறுத்ததுண்டா?

Read More
எழுத்தளவு-+=