ஐயன்SOL_தனயன்CLICK – 011

‘எது ஒண்ணயும் கேள்வியோட பாக்க கத்துக்க. அப்பதான் அதுக்கான பதிலு கெடைக்கும். பதிலு கெடைக்க கெடைக்கதான் ஒன் வாழ்க்க இன்னும் அழவாவும், அர்த்தமுள்ளதாவும் ஆவும்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=